Pages

Tuesday 28 December 2010

Michael Jackson & Changing the World

1/3; We Are The World

(*NB: We apologies for the inappropriate women dress code & Women positioning of the above video clip)

2/3; Heal the world 

(*NB: We apologies for the inappropriate women dress code & Women positioning of the above video clip)



3/3; Earth Song 

(*NB: We apologies for the inappropriate women dress code & Women positioning of the above video clip)

Middle Eastern Music with Salaam




(*NB: We apologies for the inappropriate women dress code of the woman presenter & Woman positioning of the above video clip)

Muslim girls Rap for charity




(*NB: We apologies for the inappropriate women dress code of the women presenters & Women positioning of the above video clip)

Muslim-American Rapper Bridges Faith and Music

Monday 13 December 2010

இஸ்லாம் சினிமாவுக்கும் இசைக்கும் எதிரியா

1/2 இஸ்லாம் சினிமாவுக்கு எதிரியா


2/2 இஸ்லாம் இசைக்கு எதிரியா

Friday 22 October 2010

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் இசைத் தொகுப்புக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுக்குமா?




Part 01;
(21.10.2010 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை)






ஆரம்ப காலத்தில் சிங்கள மன்னர் ஒருவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு அந்த மன்னர் ஒரு கிராமத்தையே பரிசளித்ததாக வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம்.

ஆனால் இன்று பொலிசாரிடமிருந்து பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவரைக் காப்பாற்றும் முஸ்லிம் யுவதி ஒருவருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையில் காதல் மலர்வதை புதிய கதையாகப் படைத்திருக்கிறார், இலங்கையின் பிரபல சிங்களப் பாடகரும் தயாரிப்பாளருமான இராஜ் வீரரத்ன.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள `சித்தி மனீலா' எனும் தலைப்பிலான குறித்த வீடியோ இசைத் தொகுப்பில் அடங்கியுள்ள இப் பாடலானது இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்தையும், குறிப்பாக இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தவறான புரிந்துணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முற்பட்டிருக்கிறது.

அதான் ஒலியுடன் இப்பாடல் தொடங்குகிறது. பாதாள உலகத்தைச் சேர்ந்த குறித்த சிங்கள இளைஞனை (இப் பாத்திரத்தில் இராஜ் நடித்துள்ளார்) பொலிசார் துரத்திச் செல்கிறார்கள். அப்போது தனது வீட்டு முற்றத்தில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண் ஒருவர் இவ் இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்து பொலிசாரிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

இதனால் இவ் இளைஞனுக்கு குறித்த முஸ்லிம் யுவதியின் மீது காதல் மலர்கிறது. பின்னர் இந்த யுவதி தனது சக முஸ்லிம் யுவதிகளுடன் ஹிஜாப் அணிந்து வீதியால் நடந்து வரும்போது அவ் இளைஞர் தனது காதலை வெளிப்படுத்தும் முகமாக ரோஜாப் பூ ஒன்றை அவளுக்கு நீட்டுகிறார். அந்த யுவதியும் எந்த மறுப்புமின்றி அதனை வாங்கிச் செல்கிறார்.

பின்னர் இப் பாடலில் மாதம்பிட்டிய பள்ளிவாசல் காட்டப்படுகிறது. இப் பள்ளிவாசலிலிருந்து குறித்த முஸ்லிம் யுவதி பல ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறுமிகள் புடைசூழ வெளியே வருகிறார். அவளைப் பார்ப்பதற்காக குறித்த சிங்கள இளைஞர் தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருகிறார்.

பின்னர் இவ் இளைஞர் அப் பெண்ணின் வீட்டுக்கு இரவு வேளையில் வருகிறார். இருவரும் தவறான முறையில் நடந்து கொள்கின்றனர். பின்னர் இவ் இளைஞன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும்போது அதனை அப் பெண்ணின் தந்தை அவதானிக்கிறார். இருவருக்குமிடையில் உரையாடல் நடந்த பிற்பாடு தந்தையின் சம்மதத்துடன் இப் பெண்ணை அவ் இளைஞர் அழைத்துச் செல்கிறார்.

இவர்கள் இருவரும் காரில் பயணிக்கும் போது தொப்பி அணிந்த ஒரு பாதாள உலக கோஷ்டித் தலைவன் இவர்களை வழி மறித்து துப்பாக்கியால் சுடுகிறார். உடனே அந்த யுவதி முன்னால் பாய்ந்து தனது காதலனைக் காப்பாற்ற முயற்சித்து பின்னர் சூடுபட்டு இறக்கிறார். பின்னர் அவளது காதலனும் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  இக் காட்சியுடன் பாடல் முடிவுக்கு வருகிறது. முடியும் போதும் பின்னணியில் அதான் ஒலிக்கிறது. இடையிலும் ஒரு தடவை அதான் ஒலியைக் கேட்க முடிகிறது.

ஒட்டு மொத்தத்தில் இப் பாடல் முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறு தவறான கருத்தியல்களைக் கட்டமைக்க முற்பட்டுள்ளது.

முஸ்லிம் யுவதிகள் ஒழுக்கமற்றவர்களாகவும் முஸ்லிம் இளைஞர்கள் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களாவும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ள அதேவேளை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் யாருடைய அனுமதியுடன் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டது? இதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடந்தையாக இருந்ததா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. அத்துடன் இறையில்லத்தை நோக்கி அழைக்கும் புனித அதான் ஒலியை ஒரு மோசமான பாடலில் உட்புகுத்துவதற்கான அனுமதியை அதன் தாயரிப்பாளருக்கு வழங்கியது யார்? மொத்தத்தில் இவ்வாறானதொரு தவறான கருத்தியலை கட்டமைப்பதை பார்த்துக் கொண்டு முஸ்லிம் தலைமைகள் வாளாவிருக்க முடியுமா?

எனவேதான் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உடனடியாகக் கவனம் செலுத்தி இப் பாடல் தொகுப்புக்கு தடை விதிப்பதோடு பாடகர் இராஜுக்கு இதன் பாரதூரத்தை தெளிவுபடுத்தவும் முன்வர வேண்டும்.

இந்த விடயத்தை `முஸ்லிம் வொட்ச்' மின்னஞ்சல் குழுமம் ஊடாக வெளிப்படுத்திய சகோதரர்களுக்கு எமது நன்றிகள். ( via email by; எம்.பி.எம். பைறூஸ்)

Part 02;




AS Received....................Urgent matter...............


Dear Brothers in Islam,

I came to happen to watch this video while I was at my relative place yesterday. This song is featured in Hutch top 10 hits of Siyatha TV. Though they have not showed the video full in the programme, I got curious and did a search. My finding of this video is shocking and hope you will also feel its a disgrace for Islam. This video is Done By Iraj the famous rapper in Sri Lanka.


This is the link for this video in Youtube -
http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related

Song Name: Sitthi Maneela - Iraj Ft. Peshala
Composed and Produced by : Iraj Weeraratne
Lyrics: Wasantha Dukgannarala
Mixed by: Ranga D
Video Director: Prasad Ranasinghe
Dream Effects Motion Pictures

In this video, a notorious gangster is saved by a Muslim girl, in return the notorious gangster fall in love with her. The mosque scene is shot at Madampitaya Mosque. finally the notorious guy elope with the girl in blessing of her FATHER and finally both shot dead by another underworld goon. The ending is even worse where, the goon is shot down at point blank by another man, personifying as Muslim by wearing a FEZ Cap.
I have few question on this video and please forward it to necessary people to BAN this VIDEO and make the people who created this video to ask PUBLIC PARDON.

1. In what consequences the mosque authority gave permission to shoot this video inside the premises of this mosque?

2. How some part of Azan can be used in this song at the beginning and at the end and where the producers sort permission from?

3. Did anyone informed Jamiyathul Ulama about this song? If yes, did they take necessary legal action regarding this video?

4. How can non Muslim girls wear the pure identity of Muslim woman - Hijab and purda (Abaya) and disgrace our religion?

Please take necessary action for this video before things get out of hand. If media freedom is disgracing in this type, than I hope authorities should put a curb on the limits.

Shukran
S. A. Jainul Abdeen


Home              Sri Lanka Think Tank-UK (Main Link)

Saturday 2 October 2010

Maher Zain's Songs - 02

Debut Album



Thank You Allah with Lyrics




Hold my hand-with lyrics



Baraka_Allahu_Lakuma with Lyrics



Ya Nabi Salam Alayka





4 The Rest Of My Life





Al-Hamdulilah





Muhammad (saaws)





Allah Hi Allah feat by Irfan Makki



Home               Sri Lanka Think Tank-UK (Main Link)

Maher Zain's Songs - 01


New Album Advert (Collection)



Palestine Will Be Free | ماهر زين - فلسطين سوف تتحر


Insha Allah | ماهر زين - إن شاء الل


The Chosen One | ماهر زين - المختا


Open Your Eye with Lyrics


Home              Sri Lanka Think tank-UK (Main Link)

Saturday 25 September 2010

Urdu Songs-01

Is Karam Ka Karoon (HOORIYA RAFIQUE)



Labaik Allah Huma Labaik - Syeda Amber Saleem



Home            SLTT-UK

Arabic Nasheed 03

Bayt Allah, Beytullah (new nasheed) ; by Ahmad Al-Hajary



Hajj - Labbaik Allahumma Labbaik.flv



Home              Sri Lanka Think Tank-UK (Main Link)

Arabic Nasheed 02

Sharaabul-Hub (The Love's Drink); Hamud al khudr


Seyyid by: Sameer Al-Basheeri



Home          Sri Lanka Think Tank-Uk (Main Link)

Ahmad Bukhatir's Songs - 01

Signs Before The Day Of Judgement (Ya man Yara)



The book of Allah (KetabAllah)



We Love Muhammad (s.a.w)




Al Hijab Nasheed 



Forgive Me - (With English Subtitles)



Home               Sri Lanka Think Tank-UK (Main Link)

Arabic Nasheed

Awesome arabic nasheed [Translation with Eng Subtitles]



Tabalagho bil Qaleel (Cool Nasheed) Translated!



Home          Sri Lanka Think Tank-UK (Main Link)

Monday 23 August 2010

Engo piranthavale Tamil song .எங்கோ பிறந்தவளே.....

NB: Plz, Ignore the content of this song, as it is unislamic theme;  'காதல்.....'



Composed by Sri Lankan artist. A Lovely melody song composed and sang by Kandappu Jeyanthan, The lyrics was written by Pottuvil Asmin.

Sunday 22 August 2010

Message To Muslim Sisters

NB:



My dear sisters in Islam, I welcome you all with the best of greetings: As Salamu Alikum Wa Rahmatullah Wa Barakatu.


Wallahi my dear sisters in Islam, we should not overlook this blessing that Allah (SWT) has granted us with, this blessing of Islam is and should be the most precious thing in our life. Yes, the most important, Islam should be dearer to you than your own parents, Islam should be dearer to you than your own husband, and Islam should be dearer to you than your own child as this religion will guide you. It will give you success in all aspects of life; it will give you the respect you're looking for, it will give you the honour you're looking for and more importantly it will give you the guidance you need so that you may attain the everlasting bliss from the hereafter. Remember o sisters, remember your role in society, do not be little in your job in society, you are the mothers who look after the family, you are the one who show love and respect to its members, you are the first of the teachers of this Ummah, you are the soothers and carers of the men of this ummah, the success of this ummah lays upon your shoulders o sisters of Islam. Remember khadija, the first wife of prophet Muhammad (SAW), she was one of the greatest women that ever lived. In the early stages of the prophet hood of our beloved prophet Muhammad (SAW), she protected him, she gave him finance, she cared for him, she comforted him and most importantly she believed in him. My dear sisters in Islam, as we look around in today's society, we notice that many sisters are being mislead, we notice that more and more sisters are living for this world and not for the hereafter, more and more sisters do not know who Allah (SWT) is, more and more sisters are leaving the prayers, more and more sisters are taking off the hijab and more and more sisters are being seen in nightclubs and pubs, dating men and having a good time. My dear sisters in Islam, we must wake up before it's too late, we must start changing and make Islam our priority in life, we must love Allah (SWT) than anything else in this world, we must stay focused on all this deception that is happening, we must remember the very reason of our existence as Allah (SWT) said in the Quran: I have not created the jinn nor mankind only, so that they worship Me, meaning Allah (SWT), my dear sisters in Islam, if you love diamonds and pearls, do not be deceived by this worldly treasures as the treasure in the hereafter is far greater, look at the sign of dead, as we speak someone dies and they will have eternal lives, will they live in the paradise and enjoys its bliss or will they suffer in the hellfire? And my final quote to you is: will you choose what is best for you or will you lose yourself in this life and in the hereafter.
Pictures at the end, taken from my Umrah, in Saudi Arabia
Lecturer: Br. Abu Ahmad

my sisters in Islam

NB:



when i watch this video i get so happy and so proud of my religion and my hijab

For all Muslim Sisters

NB:

This is a video that I made for all sisters in islam in this world...

Cause they are very strong and kind and beautiful.
Hope you ll like it.

Thursday 20 May 2010

Srilanka Our Motherland

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, unislamic concepts, wrong background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic & Acadamic research!..The Administrator, SLMCB & MRMAC-UK

Monday 29 March 2010

இலங்கை முஸ்லிம் சினிமா 01 & 02

முன்னோடிகளும் பங்களிப்பும்

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் எவ்வளவு தொன்மையானதோ அதே போன்றது தான் அவர்களின் சினிமாத் துறைப் பங்களிப்பும். தனித்துவமாக உருவாக்க முடியாது போனாலும் முன்னையோரின் வியப்பூட்டும் பங்களிப்பும் அவர்களின் துணிச்சலான முன்னெடுப்புக்களைப் பார்க்கும் போது நமக்கும் அக்கலை மீது ஆர்வம் ஏற்படுவதோடு எமக்கேயுரிய பண்பாட்டுத் தனித்துவத்தோடு கையாள வேண்டும் என்ற பிரக்ஞையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு பண்பாட்டு வெற்றிடத்திலிருந்து எந்த ஒரு கலையும் தோன்றி வருவதில்லை. திரைப்படமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மிகுந்த செல்வாக்குடன் இயங்கி வந்த பார்ஸி தியேட்டர் பாரம்பரியத்திலிருந்து ஒட்டு மொத்த இலங்கை சினிமா வரலாறும் தொடங்குகின்றது என்பது மிகத் தெளிவான வரலாறாகும்.

இலங்கை சினிமாவுக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு தொன்னூறு வருடங்களுக்கு முன்பு தொடங்குகின்றது. பார்ஸி நாடகக் கம்பனிகளின் வருகையுடன் அது ஆரம்பமாகின்றது எனலாம். 1920 ம் ஆண்டு அளவில் இந்தியக் கதை ஒன்றைத் தழுவி ராஜகீய விக்ரம என்ற பெயரில் மேடையேற்றி வந்தார்கள்.

வெள்ளவத்தை பிளாஸா தியேட்டரின் உரிமையாளராக இருந்து பல வெளி நாட்டுப் படங்கள் இறக்குமதி செய்து காண்பித்து வந்தது. ஜீ.ஏ. நூர் பாய் இந்நாடகத்தை சிங்களப் படமாக உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அக்காலத்தில் சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். இவருக்கு இந்தப் படத்தில் கதா நாயகப் பாத்திரம் வழங்கப்பட்டது. அந்த இளைஞர் தான் பின் நாளில் பிரபல அரசியல்வாதியாக விளங்கிய என். எம். பெரேரா ஆவார். ராஜசீய விக்ரம என்ற படத்தில் டவர் ஹோல் நடிகர்ளான அல்பர்ட் பெரேரா, ரெஜினோல் பெரேரா, பேர்சி பெரேரா, போன்றோர்களும் நடித்தார்கள். மெளனத் திரைப்படமாக உருவான இப்படம் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே திரையிடப்பட்டது. இதன் பிரதியொன்றை இலங்கைக்கு கொண்டு வரும் வழியில் தீக்கரையாகி விட்டதாம். இந்தத துரதிஷ்டமான சம்பவத்தினால் முதலாவது சிங்களப்படத்தை இலங்கையர்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

(தொடரும்)

இலங்கை முஸ்லிம் சினிமா 02: முகமட் மஸ்த்தான்

சிங்களப் படங்களை உருவாக்கியவர்களில் இன்னுமொரு முஸ்லிம் கலைஞர் முக்கிய இடத்தைப் பெறுகின்றார். பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் சில படங்களை நெறியாண்ட முகமட் மஸ்த்தான் தான் அவர்.

இந்தியரான இவர் சிங்களச் சினிமாவுக்கு செய்த சேவை காரணமாக கெளரவப் பிரஜை அந்தஸ்த்து வழங்கப்பட்டு இலங்கையிலேயே வாழ்ந்து வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் தென்னிந்தியப் படங்களில் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார். பின்பு பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றி பின் நாளில் இலங்கையில் உருவான பல ஒளிப்பதிவாளருக்கு குருவாகவும் விளங்கினார். முகமட் மஸ்த்தான் இலங்கையில் நாவலப்பட்டியில் வாழ்ந்து வந்தார். அசோகமாலா சிங்களப் படத்துடன் இவரது சிங்களப் படத் தொடர்பு ஆரம்பமாகியது. இப்படத்திற்கு இவரே ஒளிப்பதிவாளராக விளங்கினார் . ரீ.ஆர். சுந்தரம் இயக்கிய “சுஜாதா“ படத்துக்கும் இவரே ஒளிப்பதிவாளர். அப்பொழுது இவரது படப் பிடிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டன.

முகமட் மஸ்த்தான் முதலாவது இயக்கிய சிங்களப் படத்தின் பெயர் “சுகுமலி“ என்பதாகும். இது 1957ம் ஆண்டு திரைக்கு வந்தது. இலங்கைத் தமிழரான றொபின் தம்புவே இதன் தயாரிப்பாளர் அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய“, “உடரட்ட மெனிக்கே“, “அல்லப்பு கெதர“ , “ஆத்ம பூஜா“ , “தீவரயோ “, என்பன மஸ்தானால் தயாரிக்கப்பட்ட எட்டுச் சிங்களப் படங்களாகும்.

அக்காலத்தில் ஸ்டூடியோவுக்குள்ளேயே படப் பிடிப்புகள் நடாத்தப்படும் . ஆனால் “தீவரயோ ‘ படத்தை உருவாக்க மஸ்த்தான் நடுக்கடலுக்கே சென்று படப் பிடிப்பை நடத்தினார். துணிச்சல் மிக்க காட்சிகளைப் படத்தில் சேர்த்தார்.

இன்று வரை இலங்கை சினிமா உலகத்தில் கடமையாற்றும் கலைஞர்களில் பலர் மஸ்தானைக் குருவாகக் கொண்டு உருவாகியவர்களே.

மஸ்தான் உருவாக்கிய பாணியே தொடர்ந்து வருகிறது என்பதை விமர்சகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிங்கள சினிமாவில் ஒளிப்பதிவுத் துறையில் மஸ்தான் மன்னனாக விளங்கினார். சினிமாவில் குணரத்தினம் தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு எம் மஸ்தானே இயக்குனர்.

முகமட் மஸ்த்தானின் பூர்வீகம் இந்தியாவில் திரு நெல்வேலிக்கு அருகிலுள்ள மேலைப் பாளையாகும். ஆனால் அவர் 1915ம் ஆண்டு நாகர் கோவிலில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் வியாபாரிகளாவர். இலங்கையிலும் அவர்கள் தமது மேற்கொண்டனர். குழந்தைப் பருவத்திலேயே மஸ்த்தான் இலங்கைக்கு வந்தார். இருபது வயதில் மீண்டும் இந்தியா திரும்பினார் . சென்னை வந்த இவருக்கு மாமனார் நாகூர் மெரினா ஸ்ரூடியோ என்ற புகைப்பட நிலையத்தை அமைத்துக் கொடுத்தார் . இந்த ஸ்ரூடியோவில் தான் மஸ்தான் என்ற ஒளிப்பதிவாளர் உருவானார். இலங்கையிலும் இந்தியாவிலும் பல சிங்கள, தமிழ் படங்களை ஒளிப்பதிவு செய்து நெறியாண்ட மஸ்தானுக்கு அதுதான் முதற் பயிற்சிக் களமாக அமைந்தது.

அவர் சினிமாவுடன் தொடர்பு கொண்டதையும் இலங்கையில் பல சிங்களப் படங்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கியதையும் பற்றி இப்படிக் கூறுகிறார்.

“1938ம் ஆண்டு நியூடோன் ஸ்ரூடியோ ஆரம்பிக்கப்பட்டது. அதில் நான் கமரா உதவியாளராகச் சேர்ந்தேன் . அங்கு நான் புகைப் படங்களையும் எடுத்து வந்தேன். சித்ரன் பானர்ஜி எனது குருவாக இருந்தார். அவரிடம் பல காலமாக உதவியாளராக இருந்தார் . இவரும் நியூடோன் ஸ்ரூடியொவின் பங்காளராவார். 1940ம் ஆண்டு “ ராதா ரமணா“ என்ற படத்தில் முதன் முதலாக ஒளிப்பதிவாளரானேன்.

1944ல் ஜூபிட்டர் பிக்சர்ஸ் ஆரம்பமானது இங்கு நானே பிரதான ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டேன். அங்கு தொடர்ந்து 12 வருடங்கள் கடமையாற்றினேன். சிறிமுருகன், மர்மயோகி, வேலைக்காரி, மோகினி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். 1951ம் ஆண்டு சேலம் மொடேர்ன் தியேட்டர் ஸாரின் “சர்வதிகாரி“ என்ற படத்தில் கடமையாற்றினேன். வளையாபதி படத்தை முதன் முதலாக இயக்கினேன். அதன் பின்பு சுயமாகப் படங்களை இயக்கத் தொடங்கினேன். அவ்வாறு சுயமாக நான் முதலில் இயக்கிய படம் ஹரிச்சந்திரா என்பதாகும் “ என்று மஸ்த்தான் கூறினார்.

இதன் பின்பே மஸ்த்தான் இலங்கைக்கு வந்தார். 1962ல் இலங்கை வந்த மஸ்த்தான் கே. குணரத்தினத்தின் விஜயா ஸ்ருடியோவில் பணியாற்றத் தொடங்கினார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பல சிங்களப் படங்கள் இவரால் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட எட்டு படங்கள் இவரால் இயக்கப்பட்டன. இவரைக் குருவாகக் கொண்டு பல கலைஞர்கள் உருவானார்கள். வீ.வாம தேவனும் அன்ரன் கிறகரியும் முக்கியமானவர்களாவர் . தொடர்ந்து ஆறு வருடங்கள் இலங்கையில் இருந்த மஸ்த்தான் 1968ல் இந்தியா திரும்பினார்.

அங்கு கோபால கிருஷ்ணன் கற்பகம் ஸ்ரூடியோவில் சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகச் செயற்பட்டார் . சுபதினம் , குலவிளக்கு, என்பன அவற்றில் சில படங்களாகும் . பாலாஜி எடுத்த படங்கள் பலவற்றிலும் ஒளிப்பதிவு செய்தார் . “ எங்கிருந்தோ வந்தான் “ நீதி, திருடன், ராஜா, என்பவை அப்படங்களில் சிலவாகும்.

மஸ்தான் கடைசியாக ராம பக்த ஹனுமான் என்ற மலையாளப் படத்தை இயக்கினார். இவர் ஒளிப்பதிவு செய்த பல வண்ணப் படங்களுக்குப் பரிசும் கிடைத்துள்ளன. சுவாமி அய்யப்பன், நீதி போன்ற படங்கள் இவருக்குப் பரிசுகளை வாங்கிக் கொடுத்தன.

மூன்று மகன்மாருக்கும் நான்கு மகள்மாருக்கும் தந்தையான மஸ்தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திரை உலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஒளிப்பதிவில் புகழ் பெற்று விளங்கிய மஸ்தான இலங்கையில் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் பல வெற்றிப் படங்களையும் இயக்கினார். இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் மஸ்தானும் ஒருவர் எனப் போற்றலாம்.

தமிழும் சிங்களமுமாக மொத்தம் 42 படங்களுக்கு உதவி நெறியாளராக கடமையாற்றிய நீர் கொழும்புத் தமிழர் அன்ரன் கிரகரி என்பவரின் சினிமாப் பிரவேசத்துக்கு உதவியவரும் மஸ்தானே.

ஒரு முறை சிங்களப் படமொன்றின் படப் பிடிப்பை மஸ்தான் நீர்கொழும்பில் வைத்துக் கொண்டார். இந்தப் படப் பிடிப்பை இளைஞன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். சனங்களைப் படம் பிடித்த போது இவனும் காட்சிக்குள் அகப்பட்டு விட்டான். அத்திரைப் படம் திரைக்கு வரும் வரை அவனுக்கு நித்திரை வரவில்லை. அந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்த்த பின்புதான் நிம்மதியாக நித்திரை செய்தான். அவனுக்கு சினிமா ஆசை அதிகரித்து விட்டது. அந்த இளைஞன் தான் நீர் கொழும்பைச் சேர்ந்த தமிழ் சகோதரர் அன்ரன் கிரகரி இவர் நேரே டைரக்டர் எம்.மஸ்தானிடம் சென்றார். தனக்கு சினிமாவின் மீதான தனது ஆர்வத்தை மஸ்தான் புரிந்து கொண்டார். ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்புச் செய்ய முடியுமா ? என்று கேட்டார். அதற்கு அன்ரன் கிரகரி ஆம் என்றார். தனது உதவியாளர் மூலம் கிரகரியின் விசாலத்தை மஸ்தான் எழுதிக் கொண்டார். இரண்டு மாதத்தின் பின் கிரகரிக்கு அழைப்பு வந்தது.

ஹெந்தளை விஜயா ஸ்ரூடியோவில் என்னை வந்து சந்திக்கவும் – மஸ்தான் என்ற இந்த அழைப்புக் கடிதத்தை ஹியூகோ மாஸ்டர் கொண்டு வந்து கொடுத்தார்.

கிரகரி மஸ்தானைச் சென்று சந்தித்தார். கே.குணரத்தினமும் எம். மஸ்தானும் சேர்ந்து உரையாடி கிரகரிக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள். கனிஷ்ட மொழிபெயர்ப்பாளர் ( junior translator ) என்பது தான் அந்தப் பதவி. 1964 ஆண்டு ஜூன் மாதம் 04ம் திகதி இவருக்கு இந்தப் பதவி கிடைத்தது.

இப்படித்தான் மஸ்தானின் வழிகாட்டலில் தொழில் பயின்றார் அன்ரன் கிரகரி. தன் குருவான எம்.மஸ்தான் பற்றி அன்ரன் கிரகிரி பின்வருமாறு சொன்னார்.

“என் சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு காரணமே என் குரு மஸ்தானின் ஆசிர்வாதம் தான். அவரிடம் சினிமா நுணுக்கங்களைப் பயின்றவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவர் என் குரு எம். மஸ்தானின் அழகிய புகைப்படம் ஒன்று என் வீட்டில் இருக்கிறது. ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில் நான் மஸ்தானின் படத்தையே நான் பூஜிக்கிறேன்.

“என் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் பொழுது மஸ்தானின் படத்தை வணங்கி விட்டே வேலைகளை ஆரம்பிப்பேன்“ என நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் கிரகரி.

(தொடரும்)

Br. ABM Idress (Plus*)

*(Holly Quran says:...the man was created weak....4:28)
Ends/

Sunday 28 March 2010

Cross Culture - Dinesh & Gajan Ft. Eranga , Randhir , Sahan

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic & Academic research!..The Administrator, UK

SRI LANKA 2009 Sinhala Song - JAYASRI and Friends

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic & Academic research!..The Administrator, UK

We Shall Rebuild - Dedicated to Tsunami Victims of Sri Lanka

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic & Acadamic research!..The Administrator, UK

Wednesday 24 March 2010

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே....

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic research!..The Administrator, UK
 

கடவுள் தந்த அழகிய வாழ்வு....

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, wrong concepts, background scene & etc of this video clip. But there may be some worthy of it. So, analyze it in the light of Quran and Hadees only. This video is just an information, for further Islamic research!..The Administrator, UK

Tuesday 23 March 2010

محمد الدره

NB: We apologise for the wo(men) dress code issue, wo(men) wrong approaches, background scene & etc of this video clip. This video is just an information, for further Islamic research!..The Administrator, MR-MAC UK

Saturday 20 March 2010

விருதுகள் வாங்கும் எருதுகள்….

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…

காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி’ முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…

இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்;
கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…
ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…

பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.

பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….

பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…
வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…

பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….
கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்
அதிலும்@
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….

மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில் 

By:  கவிஞர் அஸ்மின்

Monday 15 March 2010

Mohammed Nabina - Hamada Helal

NB:

hamada helal - sat7 el fondo2

NB:

anasheed, Mustafa Azawey مصطفى العزاوي

NB:

Mesut Kurtis - Burdah | مسعود كرتس - البردة

NB:

Islam can never be destroyed

NB:

Ya Rehmat Ullah - Nasheed by a young woman

NB:

Seven 8 Six - Nasheed Medley

NB:

NB:

Naat In farsi

NB:

One khilafah - One world

NB:

Shaam - Hazoor Agaey Hein (Live)

NB:

McFlY - You've Got a Friend

NB:

NOOR - All For You (English Nasheed with Lyrics)

NB:

Marwa Elsherbiny د.مروة الشربينى ضحية الكراهية و العنصرية

NB:

EL AQSA NADA - MOAHMMAD FOUAD PALESTINE SONG

NB:

Hayati Kulluha lillah

NB:

  

Is Music allowed in Islam?

NB:



NB:

Maula Dil Badal De by Ali Haider

NB:

Nabad iyo nolol

NB:

Salatullah Salamullah - Girls Qaseeda

NB: