Pages

Thursday 10 February 2011

கவிதை; ‘மாற்றம் தேடும் மனிதர்கள் நாம்’

இஸ்லாம்  பாடல் ,கவிதை , நடனம் , நகைச் சுவை , அழகு உணர்ச்சி என்று பல பரிமாணங்களை கொண்டது அல்லாஹ்வின் தூதர் பாடல்களை பாடினார்கள் பாடல்களை, கவிதைகளை பாடுமாறு கூறினார்கள் அழககை ரசித்தார்கள் நடனமாட அனுமதித்தார்கள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும்,துன்பமாக இருக்கும்போதும், குடும்பமாக, சமூகமா இருக்கும்போதும் பாடல்களை கவிதைகளை பாடினார்கள். அல்லாஹ்வின் தூதர் பற்றி அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸில்’  ஹபஸாத் தோழர்களுக்கு விளையாடவும் ரக்ஸ் என்னும் போர்ப்பறை நடனம் ஆடவும் தனது மஸ்ஜிதில் அனுமதி வழங்கினார். Read more>>>

No comments:

Post a Comment